ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பகிரப்பட்ட வீடியோவில் RCB ரன் சேஸ் பற்றி விமர்சித்தார். டு பிளெசிஸ் மற்றும் கோலி மலிவாக அவுட் ஆனது குறித்து அவர் இவ்வாறு கூறினார்:
கொஞ்சமாவது ஃபைட் இருக்கும்னு பார்த்தேன், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, டுபிளெசிஸ் தீக்ஷனாவின் புதிருக்கு அவுட் ஆனார், கோலி தூக்கிக் கையில் கேட்ச் கொடுத்துச் சென்றார். அதுவும் ஒரே பீல்டர் குறிபார்த்து அடிக்கிறார். மேக்ஸ்வெல் வந்தார் சில பல பிக் ஷாட்களை ஆடி விட்டு ஜட்டுவிடம் காலியானார். அனுஜ் ராவத் அவுட் ஆனார்.
ஆர்சிபி அந்த கட்டத்தில் 125 ரன்கள் கூட அடிக்காது என்றே நினைத்தேன், ஆனால் அங்கிருந்து அவர்கள் ஃபைட் செய்தனர். ஷாபாஸ், பிரபுதேசாய், இருவரும் சிஎஸ்கேவுகு பதிலடி கொடுக்கத் தொடங்கினர்.
ஆனால் அதன் பிறகு விக்கெட்டுகள் சரிந்து கொண்டே சென்றன. RCB 60-80 ரன்கள் வித்தியாசத்தில், கிட்டத்தட்ட ஒரு இன்னிங்ஸ் தோல்வியில் தோல்வியடையும் என்று தோன்றியது. ஆனால் ஆர்சிபி வித்தியாசம் பெரிய அளவில் இல்லை என்பதை உறுதி செய்தது. அவர்கள் தோற்றார்கள் ஆனால் தங்கள் மரியாதையை காப்பாற்றினார்கள். நீங்கள் 216 ரன்களை துரத்துகிறீர்கள் மற்றும் நீங்கள் 50/4 ஆக இருந்தீர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, வெறும் 23 ரன்களில் தோற்றது மிகவும் மோசமானதல்ல.
கார்த்திக்கின் சின்னச் சின்ன அதிரடி இன்னிங்ஸ்கள் இந்தத் தொடரில் பெரிய திருப்பு முனை. போட்டியில் முதல்முறையாக அவுட் ஆனார். ஆனால் அவர் இருக்கும் வரையில் ஒரு அதிசயம் நடக்கலாம் என்று ஒரு கட்டத்தில் தோன்றியது. அவர் உண்மையில் உங்களை கனவு காணவும் அது சாத்தியம் என்று நம்பவும் வைக்கிறார்.” இவ்வாறு கூறினார் ஆகாஷ் சோப்ரா.
இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.