Close Menu
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    • Tools
      • Dare Quiz
      • Free QR Code Generator
    • News
      • English
        • Cinema
        • Trends
        • Sports
      • Tamil
        • Cinema
        • Sports
        • Trends
    • Blog
    • Jokes & Memes
    • NCS Music
    • How To
    • Privacy Policy
    Facebook X (Twitter) Instagram
    FH Edits
    T Sports

    ipl mega action: IPL 2022: ‘சபாஷ்’…சரியான முடிவை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்: வீரர்களை தேர்வுசெய்வதில் ‘மாஸ்டர்’ பிளான்! – reason behind why rajasthan royals not pick jofra archer and ben stokes ahead mega action

    makeflow.mks@gmail.comBy [email protected]22/12/2021No Comments2 Mins Read

    அடுத்த ஆண்டுமுதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள்வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளது. புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படுவதால், அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் + ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.வீரர்கள் தக்கவைப்பு:

    இந்நிலையில் எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    (தக்கவைப்பு குறித்த முழு விபரம்: ( IPL Retention Live: 8 அணிகள்…யார் யாரை தக்கவைத்துள்ளது தெரியுமா? அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதுதான்! )

    ராஜஸ்தான் ராயல்ஸ்:

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜாஸ் பட்லர் (10 கோடி), யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (4 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரில் ஒருவரை தக்கவைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது.

    ஜெய்ஷ்வாலைவிட, பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் போன்றவர்கள் குறைந்தவர்களா என அந்த அணி ரசிகர்கள் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில், அணி நிர்வாகம் எடுத்தது சரியான முடிவுதான் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. ஆம், ஜோப்ரா ஆர்ச்சம் தற்போது முழுமையாகக் குணமடைந்துவிட்ட நிலையில், மீண்டும் கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது ஓய்வுக்குச் சென்றுள்ளார். இதனால், அவர் அடுத்தாண்டு ஆகஸ்ட் வரை கிரிக்கெட் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ள பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்களில் அவ்வளவாகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவில்லை. நோ-பால்களை அசால்ட்டாக வீசுகிறார். இப்படி, இருவர் மீதும் குறை இருப்பக்கும் நிலையில் வீரர்கள் தக்கவைப்பில் ராஜஸ்தான் சிறப்பாகத்தான் செயல்பட்டிருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    அந்த அணி ஏற்கனவே படுமட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சொதப்பி வருகிறது. இந்நிலையில், இருவரில் ஒருவரை தக்கவைத்திருப்பதாலும், அது மீண்டும் அந்த அணிக்கு பின்னடைவாகத்தான் இருந்திருக்கும். இந்த இரண்டு வீரர்களும் எதிர்காலத்தில் பார்முக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்றாலும்கூட, ராஜஸ்தான் தற்போதைக்கு 100% பிட்டான வீரர்களை எடுத்து, அடுத்தாண்டிலேயே கோப்பையை தட்டித்தூக்க தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Thank You

    [email protected]
    • Website

    Related Posts

    Ravi Shastri answers some gruelling questions, கோச்களிலே சிறந்த கோச் நான் தான்- தற்பெருமையின் உச்சத்தில் ரவி சாஸ்திரி – News18 Tamil

    24/12/2021

    cricket news in tamil: IND vs SA: ‘இவருக்கு பந்துபோடுறது’…ரொம்ப கஷ்டம்: சமாளிக்க போராடுவேன்: தென்னாப்பிரிக்க பௌலர் பளிச்! – bowling to virat kohli will be tough but exciting too says duanne olivier

    24/12/2021

    புரோ கபடி 2021 : பெங்களூரை வீழ்த்தி மீண்டு எழுமா தமிழ் தலைவாஸ்?

    24/12/2021
    Leave A Reply Cancel Reply

    Recent Posts
    • Smart Order Routing: Crucial For Crypto Execution
    • Online-pelaamisen tulevaisuus ja sen haasteet
    • How to Accept Donations on WordPress: For Non-Profits or Anyone Else
    • How to Sell Products on WordPress Without WooCommerce
    • #158 – John Overall on How Podcasting Shaped His WordPress Journey
    Recent Comments
    • NCS Non Copyright Songs #FH​ Edits - Flowing Happiness on NCS Songs 600+ Download
    © 2025 fhedits.in. Designed by FhEdits.

    Type above and press Enter to search. Press Esc to cancel.