Author: Fh Edits

Motivational Tales oi-G Uma Revealed: Saturday, February 13, 2021, 11:10 [IST] வாழ்க்கையில் 2 விஷயங்களுக்காக நாம ஏங்குவோம்.. ஒன்று காதல் வயப்பட மாட்டோமா.. காதல் நமக்கு கை கூடாதா என்று ஏங்குவோம்.. இன்னொரு விஷயமும் உண்டு. அது என்ன தெரியுமா.. இந்தக் காதல் இப்படியே நீடிக்காதா.. என்பதுதான் அது. காதலுக்கு மட்டும்தாங்க அந்த உயர்ந்த அந்தஸ்து உண்டு. வேறு எந்த அன்புக்கும் கூட இல்லாத பெருமையும், பெருமிதமும் காதலுக்கு மட்டுமே உண்டு. காதலித்துப் பாருங்கள் உங்களையே உங்களுக்குப் பிடிக்கும் என்பார்கள்.. அது உண்மைதான். காதலிப்பவர்களைப் பார்க்கும் போது நமக்கும் இப்படி ஒரு காதல் கிடைக்காதா என்று ஏங்கும் சிலர் காதலில் விழுந்தவுடன் அந்த காதலை தக்க வைத்துக் கொள்ள படாதபாடுபடுவார்கள். காதல் வயப்படும்போது தன் துணையை நினைத்து உருகுவார்கள். காதல் என்பது ஒரு சுகானுபவம். காதலிக்க ஆரம்பித்து விட்டால் நம் துணையின் நினைவைத் தவிர வேறெதும் இருக்காது.…

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வரும் டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று அக்ஷராவின் தாய் மற்றும் சகோதரர் வந்தனர் என்பதும் அதேபோல் சிபியின் தந்தை மற்றும் மனைவி வந்தனர் என்பதையும் பார்த்தோம்.இந்த நிலையில் இன்று நிரூப் தந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துளார். பிக்பாஸ் போட்டியாளர்கள் விளையாடும் விதம் குறித்தும் கூறிய நிரூப் தந்தை, ’நான் நிரூப்புக்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியையே பார்க்கின்றேன் என்றும் கூறினார்.மேலும் நிரூப்பிடம், ‘அபினய் கையைப் பிடித்துக்கொண்டு நீ அன்று பேசிய போது எனக்கு பயங்கர கோபம் வந்தது என்றும் உன்னால் தான் எனக்கு பிபி எல்லாம் ஏறிப் போய்விட்டது என்றும் கூறினார். மேலும் நிரூப் மற்றும் பிரியங்கா இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் ஏற்பட்ட நிலையில் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது முயற்சி பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். #Day80…

Read More

சென்னை: தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னையே குளிர்ந்து போய் கிடக்கிறது. நவம்பர், டிசம்பர் மாத கனமழை சென்னைக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சாலைகள், தெருக்களால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர் மக்கள். வேறு வழியே இல்லாமல் வேலைக்காக வெளியில் வருபவர்கள் மட்டும் மழையைத் திட்டிக் கொண்டே கடந்து செல்கின்றனர். வெனிஸ் நகரம் போல் Thank You

Read More

A(எ)ன்னுடைய பார்வையிலேB(பி)ம்பமாய் வந்தவளே.. உன்C(சி)ங்கார கூந்தலிலே..D(டி)சம்பர் பூ சிரிக்குதடி… E(எ)ன்னோடு உன்னை இணைத்துF(எப்)போது கனவு கண்டாலும்..G(ஜி)ல் என்று குளிருதடி…H(எச்)சமாய் விழும் உன் பேச்சுI(ஐ)ம்புலனும் தெரிக்குதடிJ(ஜ)ன்னலில் இருந்து பார்த்தாலும்K(கே)லி செய்யும் உன் விழிகளைக் காணும்போதுL(எல்)லையில்லா இன்பமடி…M(உம்)முடைய பேச்சும்N(என்)னுடைய மூச்சும்O(ஒ)ன்றாய் இணையுதடி…P(பி)ன்னிப் பிணைந்த நம் காதல்Q(கி)யூ வில் நிற்குதடி…R(ர)ன்னிங் கில் வந்தாலும் முதலிடம் நீ…S(எஸ்) என்று நீ Thank You

Read More

Thalaivi – Brilliantly encapsulates the enigmatic upward push of Jaya’Thalaivi’ is an try to recreate the turbulent and history-altering upward push of former Tamil Nadu leader minister the past due J. Jayalalithaa in politics, underlined through her courting with the mythical M. G. Ramachandran.  Will this biopic swat the Jaya cadre and audience alike is still observed.’Thalaivi’ starts with the surprising scene of Jaya getting manhandled within the TN Meeting and her eventual problem to her enemies that she’s going to go back because the Leader Minister to the exact same construction.  The screenplay then is going on to turn…

Read More

நபர் 1 : நேத்து உங்க காருக்கு எப்படிCoincidence ஆச்சு..? நபர் 2 : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..? நபர் 1 : தெரியுது… நபர் 2 : அது நேத்து எனக்கு தெரியலை..! Thank You

Read More

Motivational Tales oi-G Uma Up to date: Monday, February 15, 2021, 11:57 [IST] வாழ்க்கையை ஒரு மலர் என்று எடுத்துக் கொண்டால்.. அதன் தேன்தான் காதல்.. இதை விக்டர் ஹியூகோ சொல்லியுள்ளார். எத்தனை உண்மை பாருங்க.. தேன் இல்லாத மலர்கள் உண்டா.. தேனை அருந்தாத வண்டுகளும் தான் உண்டா.. காதலை பருகாத மனிதர்கள் உண்மையில் துரதிர்ஷ்டசாலிகள்தான். காதலைப் போன்ற ஒரு அருமருந்தை நுகராத யாருக்குமே வாழ்க்கையில் மோட்சமே கிடையாது என்று கூட சொல்லலாம். காதல் இனிமையானது. தேன் போன்ற காதலை அனுபவிக்காதவர்கள் எவறேனும் உண்டா. அதைச் சுவைக்க விரும்புவர்கள் தான் அதிகம். ஒருவரைப் பார்க்கும் போது நம் மனதில் அவர் மீது இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது என்றால் அது காதலாக இருக்கலாம். காதலிக்கும் போது நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் மிக அழகாகத் தெரியும். இருபது வயதில் இளமைக் காதல்அறுபது வயதில் அனுபவக் காதல் எங்கும் காதல் புதுமைக்…

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும், மிகவும் நெகிழ்ச்சியான இந்த டாஸ்க் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் நிரூப் அப்பா வந்ததை அடுத்து சற்றுமுன் வெளியான இரண்டாவது புரமோவில் ராஜூவின் மனைவி மற்றும் தாயார் வருகை தருகின்றனர். ராஜுவின் மனைவி உள்ளே நுழைந்தவுடன் ராஜு நேராக சென்று அவரை கட்டிப்பிடித்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் பின்னணியில், ‘நீ கவிதைகளாய், கனவுகளாய், கயல்விழியே’ என்ற பாடலை பிக்பாஸ் ஒளிபரப்பினார். ‘மரகத நாணயம்’ என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ராஜூ அவரது மனைவியை சந்திக்கும் காட்சிக்கு பொருத்தமாக இருந்தது.அதேபோல் ராஜுவின் அம்மா அவர்கள் வந்தபோது அவரையும் கட்டிப்பிடித்து ராஜூ உணர்ச்சிவசப்பட்ட போது ’உன்னை பார்த்தால் போதும், எந்தன் அழகு குட்டி செல்லம், இந்த ஜென்மம் தீரும்’ என்ற பாடலை…

Read More

சென்னை: மழை குறைந்து சென்னையில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே குளிர் ஒருபுறம் வாட்டும் என்றால், மற்றொரு புறம் துவைத்த துணிகளை எப்படிக் காய வைப்பது என்ற கவலையும் வந்து விடும். மழை எப்போது நிற்கும், சூரியன் எப்போது வரும், துணிகளை எப்படி காய வைப்பது என்பது எல்லோருடைய மனதிலும் பெருங்கவலையாக இருக்கும். வெள்ளம், மழை நீர் தேக்கம் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், இந்த துணி காயவில்லையும் இப்போது பெரும் பிரச்சினையாகி விட்டது. வீட்டில் இருப்பவர்கள்கூட கொஞ்சம் சமாளித்துக் கொள்ளலாம். பணிக்காக வெளியில் செல்பவர்கள்தான் ரொம்பவே பாவம். ஒரு வழியாக தொடர்மழை குறைந்து சென்னையில் சூரியன் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறது. தற்போது இதை வைத்துத்தான் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் துவைத்து காயப் போட்டு வருகின்றனர் மீமர்கள். இதோ அவற்றில் சில… நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற…

Read More

Motivational Tales oi-G Uma Revealed: Thursday, February 18, 2021, 10:53 [IST] உறவுகள் எல்லாம் இன்று அருகிப் போய் விட்டன.. கூட்டுக் குடும்பங்கள் குறைந்து போய் விட்டன. இதனால் பாசம் காட்டுவோருக்கும் அதற்கு நேரம் இல்லை. பாசம் காட்டவும் ஆட்கள் அருகில் இல்லாத அவலம்.. சிட்டி வாழ்க்கையில் பாசம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் காலம் ஆகி விட்டது இப்போது. ஆனால் பாசத்தில் எப்போதும் திளைத்திருப்பவர்களைப் போய்ப் பாருங்கள்.. உலகத்தையே தம் வசப்படுத்தி வைத்திருப்பார்கள்… தங்களின் குணத்தால். இன்று பணி காரணமாக தாய் ஓரிடம் தந்தை ஓரிடம் வாழ்கின்றனர். பரபரவென்று காலையில் எழுந்து அலுவலகத்துக்குத் தயாராகி வேலைக்குச் சென்று இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு வீடு திரும்புவது. பிறகு வந்த களைப்பில் உண்டு உறங்குவது. மனைவி மக்களிடம் மனதார பேசுவதற்குக் கூட நேரமில்லை. பிள்ளைகளை சிலர் குழந்தைகள் பாதுகாப்பகத்தில் விடுகின்றனர். தாத்தா பாட்டியோடு வாழ்ந்த…

Read More