Author: Fh Edits

Whats up guys 🙋‍♂️, In termux we use numerous gear to trade the glance of our termux terminal. and to search out the most efficient instrument you want to check out all of them one after the other, and it is going to take hrs, so on this publish, I’ve made a record of Most sensible 5 Theme Gear for termux which can be best possible and you’ll be able to get all of the options in those 5 gear 🔥. Those are my Most sensible Favourite Theme gear that I exploit individually to switch the interface of my termux app. I’ve…

Read More

இந்தியத் தேர்தல்களில் போட்டியிடும் அரசியல் வாதிகள் பலரும் மக்கள் தொண்டு மற்றும் பொது வாழ்க்கையை மையமாக வைத்துக் கொண்டு களமிறங்குகின்றனர். இதில் வெற்றிப்பெற்றால் மகிழ்ச்சி. ஆனால் தோல்வியைத் தழுவும்போது அளவுக்கடந்த வருத்தம் மற்றும் ஏமாற்றம் அடைவதைப் பார்த்திருப்போம்.ஆனால் தோல்வியைத் தழுவப்போகிறோம் எனத் தெரிந்தே போட்டியிடும் ஒரு வேட்பாளர் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறார்களா? அவர் நம்முடைய தமிழகத்தில்தான் இருக்கிறார். அதுவும் ஒருமுறை இருமுறை தோல்வியல்ல. இதுவரை 225 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து இருக்கிறார். ஆனாலும் தன்னுடைய படையெடுப்பை மட்டும் அவர் ஒருபோதும் நிறுத்திக்கொள்ள முன்வரவில்லை என்பதுதான் இங்கு ஆச்சர்யமாக இருக்கிறது.கூட்டுறவு தேர்தல் முதற்கொண்டு உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், மாநிலங்களைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் வரை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவுகளிலும் அவர் இதுவரை 225 முறை போட்டியிட்டு உள்ளார். இதனால் அதிகமுறை போட்டியிட்டவர் என்ற அடிப்படையில் லிம்கா சாதனை விருதைப் பெற்றுள்ளார். மேலும்…

Read More

Motivational Tales lekhaka-G uma Up to date: Wednesday, October 21, 2020, 13:39 [IST] காதலில் விழுந்து விட்டால்.. அது செய்யும் மாஜிக் அப்பப்பா சொல்லி மாள முடியாது.. எல்லாமும் செய்யத் தோன்றும்.. அதுவும் நமக்குப் பிடித்தமானவர்களுக்காக என்று வந்து விட்டால் போதும்.. விழுந்து விழுந்து செய்யத் தோன்றும். உனக்காக செய்கிறேன்.. அது எனக்குப் பிடிக்காவிட்டாலும் கூட உனக்குப் பிடிக்குமே என்பதற்காக உனக்காக மட்டுமே செய்கிறேன்.. இப்படி கவிதை வரிகள் எல்லாம் குற்றாலச் சாரல் மழையாக கொப்பளித்துக் கொட்டும். நாம் நமக்குப் பிடித்தமானவருக்காக சில விஷயங்கள் செய்யும் போது அதைப் பார்த்து பார்த்து செய்வோம். உங்கள் துணைக்குப் பிடித்த உணவைச் சமைக்கும் போது நம் மொத்த கவனமும் அதில் தான் இருக்கும். அவருக்குப் பிடித்த உணவை ருசியோடு சமைத்துக் கொடுத்து அதை அவர் விரும்பி இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்கும் போது மனதில் ஏற்படும் சுகமே தனி…

Read More

சென்னை: தீபாவளிக்கு ஷாப்பிங் போவதென்றால் பெண்களுக்கு எந்தளவிற்கு மகிழ்ச்சியோ.. அதே அளவிற்கு ஆண்களுக்கு கலக்கம் வந்துவிடும். விண்டோ ஷாப்பிங் செல்வதில் பெண்களை அடித்துக் கொள்ளவே முடியாது. ஒரு புடவை எடுப்பதற்குள் நூறு கடையாவது சலிக்காமல் ஏறி இறங்கி விடுவார்கள். இதில் அவர்களுக்கு களைப்பே தெரியாது. ஆனால் உடன் செல்லும் ஆண்களின் நிலை தான் பாவம். ‘யாரடி நீ Thank You

Read More

Motivational Tales oi-G Uma Revealed: Friday, October 23, 2020, 13:09 [IST] மகிழ்ச்சி எங்கிருக்கிறது.. எல்லா இடத்திலும் இருக்கிறது.. என்ன வடிவேலு மாதிரி பேசறேன்னு நினைக்கறீங்களா.. நிச்சயம் கிடையாது.. மகிழ்ச்சி என்பது நாம் அணுகும் எல்லாவற்றிலும் இருக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட இருக்கிறது.. நாம் தான் அதை சரியாக கண்டுணர்ந்து அனுபவிக்க வேண்டும். மகிழ்ச்சியாக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் நிஜமான மகிழ்ச்சி.. சின்ன சின்ன மழைத்துளிகள் நம் மீது படும்போது கூட அதில் மகிழ்ச்சி இருக்கிறது. நம் துணையோடு சேர்ந்து உணவருந்தும் போதும் காபி அருந்தும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி அளவில்லாதது. உங்கள் வேலைகள் முடிந்தவுடன் மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ள இயற்கையுடன் நேரம் செலவிடுங்கள். கொஞ்சம் செல்போனின் நச்சரிப்பை அணைத்து கொஞ்சம் செடிகளின் அழகை ரசியுங்கள். சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை என்பது போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. சிலருக்கு மழை நீரில் விளையாட…

Read More

Jokes oi-Jaya | Revealed: Monday, November 20, 2017, 15:57 [IST] கடை வீதியில் நடந்து போகும் போது கணவனிடம் பேச்சுக்கொடுக்கிறாள் மனைவி. மனைவி: மாமா நம்மள ஓவர்டேக் பண்ணிட்டு செவப்பா ஒரு பொண்ணு போனாளே… அவளுக்கு என்ன வயசு இருக்கும்? கணவன்: சட்டுன்னு யோசிக்காமல்… கரெக்டா இருபத்தஞ்சு வயசு இருக்கும்! மனைவி: அந்தா… நமக்கு எதிர்ல டி-ஷர்ட், ஷாட்ஸோட ஒரு பொண்ணு வருதே, அதுக்கு..?” கணவன்: என்னா… மிஞ்சிப் போனா பதினேழு வயசைத் தாண்டாது….ஆமா, எதுக்கு அவங்க வயசை எல்லாம் என்கிட்ட கேக்குற? மனைவி: அது ஒண்ணும் இல்ல மாமா… கண் பார்வை சரியில்ல, கண்ணாடி போடணும்னு சொன்னீங்களே..! ஆனா… இந்த மாதிரி பொண்ணுங்க யாராவது போகும்போது கண்ணை மூடாம பாக்குறீங்களே… இதுமட்டும் தெளிவா தெரியுதான்னு செக் பண்ணேன்.. கணவன் : மைண்ட் வாய்ஸ்சில்…இதுக்கு பேருதான் போட்டு வாங்குறதோ? நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Permit…

Read More

நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் என்பதால் நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சியடைந்து ஐக்கிய அமீரத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.துறைசார்ந்த சாதனையாளர்கள், முக்கியப் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள், அரிய திறன் கொண்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி கவுரவிக்கிறது. இந்த விசாவை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடிக்கடி சென்றுவரலாம் என்பதோடு நீண்டகால குடியிருப்பு உரிமையும் பெற முடியும். மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தானாகவே நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.அந்த வகையில் சிறப்பு அங்கீகாரம் கொண்ட கோல்டன் விசாவை தமிழ் நடிகர் ஆர்.பார்த்திபன் பெற்றுள்ளார். மேலும் இதுகுறித்து, எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும் என்று நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர்…

Read More

Motivational Tales lekhaka-G uma Up to date: Wednesday, October 28, 2020, 11:52 [IST] சென்னை: மகிழ்ச்சியை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவாக வந்து நம்மை மகிழ்விக்காது.. நாம் சார்ந்திருக்கும் விஷயத்தை நாம் எப்படி அணுகுகிறோமோ அதற்கேற்றார் போலத்தான் மகிழ்ச்சியும் நம்மை நாடி வரும்.. ஓடி வரும். ஏழுகடலைத் தாண்டி ஏழுமலையைத் தாண்டி ஒரு மனிதன் ஓடுவது அவனுடைய மகிழ்ச்சிக்காகத் தான். எத்தனை சொத்து சுகம் சேர்த்து வைத்தாலும் மகிழ்ச்சி இல்லையென்றால் அது நிறைவான வாழ்க்கையாகாது. நம் மனநிறைவில் தான் மகிழ்ச்சி இருக்கிறது. எந்த செயலையும் முழுமனதோடு செய்தால் நிச்சயம் மகிழ்ச்சி இருக்கும். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். உள்ளம் குளிர்ந்து முகத்தில் ஏற்படும் சந்தோசம் நம்மை மேன்மேலும் உற்சாகப்படுத்தும். நம் மனதுக்குப் பிடித்த செயலைச் செய்யும் போதோ அல்லது மனதுக்குப் பிடித்தவரிடம் பேசும்போதோ நம் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நம்முடைய மகிழ்ச்சிக்கு நாம் தான்…

Read More

Memes oi-Jaya Chitra Up to date: Friday, October 22, 2021, 19:59 [IST] சென்னை: தீபாவளிக்கு துணி வாங்கினால் ஆடு இலவசம் என்ற விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. கூடவே இந்த விளம்பரத்தை வைத்து மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. பத்தாயிரம் ரூபாய்க்கு பேரம் பேசாமல் ஆடை வாங்குபவர்கள்கூட, பில் போடும் போது கட்டைப்பை தரவில்லையென்றால் பொங்கி எழுந்து விடுவார்கள். அந்தளவிற்கு இலவசங்களுக்கு மக்கள் அடிமை. இதை தாரக மந்திரமாக வைத்து தான் வியாபாரிகளும் டிசைன் டிசைனாக ஆஃபர்களை அள்ளி வீசி, தங்களது வியாபாரத்தை பெருக்குகின்றனர். மற்ற சமயங்களிலேயே இலவசம் தருபவர்கள் தீபாவளி என்றால் சும்மா இருப்பார்களா.. ஒரு ஆடை வாங்கினால் இரண்டு இலவசம், துணி வாங்கினால் பட்டாசு இலவசம் என விதவிதமாக ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றனர். இந்த வரிசையில் திருவாரூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் தீபாவளிக்கு துணி எடுத்தால் ஆடு இலவசம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.…

Read More