
அம்மா!
நீ இத்தனை நாள்
எனக்கு ஊட்டிய
சோற்றுப்பருக்கைகள்
உருவாக ஆன
நெல் விதைகளை விட
நேற்றுவரை
நீ என்னருகில்
இருந்து
என் மனதில்
நட்ட நாத்துக்கள்
அதிகம் அதிகம்…
ஒருநாள் இல்லை ஒருநாள்
நன்று வளர்ந்த
மரமாய் நானே
நிற்ப்பேன்