Browsing: Kavithaigal

ஆறு மாதம் தான்அவகாசம்அந்தஅபூர்வ மலருக்கெனஅதிர்ச்சியைதந்ததுமருத்துவமனித கடவுள்கள்… முதுகுத்தண்டுவடத்தசைமுரண்பாடால்நரம்புகள்முற்றிலும்முதிர்ந்தசெயலில்நின்றதுதசை இயக்கம்… ஐந்து மாதஆயுட்காலத்தைமட்டுமேஅனுபவித்தஅந்தமொட்டுஇன்னும்ஒரு மாதத்தில்ஒரே டோஸ்16 கோடிமதிப்பிலானஅமெரிக்கமருந்து”சோய்கென்ஸ்மா”வால்உயிர்பிழைக்ககாத்திருந்தது… கூட்டு நிதிநல்கை யால்12 கோடியைதிரட்டியதிடகாத்திரமனநிலைபெற்றோர்கள்… இறக்குமதிவரி6கோடியைஅகற்றியபிரதமர்நரேந்திர மோடி… எல்லாமொட்டும்மலர்வதில்லை… மறுபடிமலர்ந்தடீரா…

ஆலமர விழுதாய் நானிருக்கஆணிவேராய்அப்பனாய் என் தகப்பன்நீ இருந்தாய்…ஏர் ஓட்டியே எத்தனை காலம் வளர்த்தாய் என்னை…எப்படியாவது நான் கடுமையாக உழைத்துஉன் ஏருக்கும் கலப்பைக்கும் கண்டிப்பாககாலம் காலமாய்நன்றியுடன்நடப்பேன் அப்பா…

அம்மா!நீ இத்தனை நாள் எனக்கு ஊட்டிய சோற்றுப்பருக்கைகள்உருவாக ஆன நெல் விதைகளை விடநேற்றுவரைநீ என்னருகில்இருந்து என் மனதில்நட்ட நாத்துக்கள் அதிகம் அதிகம்…ஒருநாள் இல்லை ஒருநாள் நன்று வளர்ந்த மரமாய் நானே நிற்ப்பேன்உனது மகனாக…