Author: [email protected]

Chennai oi-Rajkumar R Up to date: Tuesday, December 21, 2021, 0:20 [IST] சென்னை: சிறுபான்மை மக்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை சாந்தோம் பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழர்கள் என்ற உணர்வோடு அனைவரும் இங்கு கூடி இருப்பதாகவும் ஒரு வயிற்றில் இடம் போதாது என்பதால் தனித்தனி வயிற்றில் பிறந்த ஒரே பிள்ளைகள் நாம் என்றும், அனைவருடன் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பது தான் அனைத்து மதங்கள் கூறும் சாராம்சமாக உள்ளது என்றும், அனைத்து மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன என கூறினார். பறந்து வந்து பஸ் மீது மோதிய கார்.. சம்பவ இடத்திலேயே மருத்துவர் பலி..…

Read More

India bbc-BBC Tamil By means of BBC Information தமிழ் | Up to date: Monday, December 20, 2021, 23:26 [IST] Getty Pictures கொரோனா இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் முற்றிலுமாக நீங்காத நிலையில், ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் தென்படுவது மருத்துவத்துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்களில் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை நேரில் பார்வையிட்டது பிபிசி தமிழ். இதற்காக தலைநகர் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை பிபிசி தமிழ் மேற்கொண்ட பயணத்தின்போது களத்தில் உள்ள நிலவரத்தை இங்கே பதிவு செய்கிறோம். தலைநகர் டெல்லியில் கொரோனா தற்காப்பு நடவடிக்கைகள் என்பது, பொது இடங்களில் முக கவசம் அணிவதை தீவிரமாக பின்பற்றும் முயற்சியாக உள்ளூர் நிர்வாகம் கருதுகிறது. ஆனால், முக்கிய சந்திப்புகள் நீங்கலாக, மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள கடை வீதிகள், மார்க்கெட்டுகள், உள்ளூர்…

Read More

Song Title:Enjoy EnjaamiVocalist(s):Arivu, DheeLyricist(s):Arivu, DheeComposer(s):Santhosh NarayananRelease Date:10/03/21Director:Amith KrishnanProducer:Maajja https://youtu.be/eYq7WapuDLU Cuckoo Cuckoo Thatha Thatha Kala VettiCuckoo Cuckoo Pondhula Yaru Meen KoththiCuckoo Cuckoo Thanniyil Odum ThavalaikkiCuckoo Cuckoo Kambali Poochi Thangachi Allimalar Kodi AngadhameOttara Ottara SandhanameMullai Malar Kodi MuththarameEngooru Engooru Kuththalame Surukku Paiyamma Veththala MattaiyammaSomandha Kaiyamma Maththalam KottuyammaThaiyamma Thaiyamma Enna Panna MayammaValliamma Perandi Sangadhiya KellendiKannadiya Kanamdi Indharra Perandi Annakkili Annakkili Adi Alamarakkela VannakkiliNallapadi Vazhacholli Indha Manna Koduthane PoorvakudiKammankara Kaniyellam Padith Thirinjane AdhikkudiNayi Nari Poonaikundhan Indha Erikkolam Kooda Sondhammadi Enjoy Enjami Vango Vango OnnagiAmma Yi Ambari Indha Indha Mummari Cuckoo Cuckoo Muttaiya Podum KozhikkuCuckoo Cuckoo Oppanai Yaru MaiyilukkuCuckoo Cuckoo Pachchaiya Poosum PasikkuCuckoo Cuckoo Kuchchiya Adukkuna Kootukku…

Read More

Kandaa Vara Sollunga Lyrics from Karnan is latest Tamil song sung by Kidakkuzhi Mariyammal and Santhosh Narayanan. Kandaa Vara Sollunga song lyrics are written by Mari Selvaraj and music is given by Santhosh Narayanan. LYRICS Suriyanum Pekkavilla Santhiranum SatchiyillaSuriyanum Pekkavilla Santhiranum SatchiyillaPathakathi Petha Pulla Panjam Thinnu Valatha Pulla Kanda Vara Sollunga Karnana Kaiyoda KoottivarungaAvana Kanda Vara Sollunga, Karnana Kaiyoda Koottivarunga Kanda Vara Sollunga Kaiyoda KoottivarungaAmmadi Alamaran Marathumela UchikilaAmmadi Alamaran Marathumela UchikilaOthakili Ninna Kooda Kathum Paru Avan Pera Kanda Vara Sollunga Karnana Kaiyoda KoottivarungaAvana Kanda Vara Sollunga, Karnana Kaiyoda KoottivarungaKanda Vara Sollunga Kaiyoda KoottivarungaKanda Vara Sollunga Kaiyoda Koottivarunga Oorella Koyillappa Koyilellam…

Read More

சுதந்திர இந்தியாவின் இதுவரை இப்படி ஒரு சம்பவம் இப்படி நடந்ததில்லை.. வரலாற்றிலேயே முதல்முறையாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண் தூக்கிலிடப்பட உள்ளார்.. இன்றைய தினம் இந்த செய்திதான் பல ஆச்சரியங்களையும் தாங்கி பரபரத்து காணப்படுகிறது. அவர் பெயர் ஷப்னம்.. இவர் சலீம் என்பவரை உயிருக்குயிராக காதலித்தார்.. ஒருத்தருக்கொருத்தர் கல்யாணமும் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.. ஆனால் வீட்டில் விஷயம் தெரிந்துவிட்டது.. முக்கியமாக ஷப்னம் வீட்டில்தான் எதிர்ப்பு அதிகமாக கிளம்பியது.. கல்யாணத்துக்கு சம்மதிக்கவுமில்லை. இதனால் மனம் உடைந்தும், அதிர்ச்சியும் அடைந்த அந்த காதலர்கள் தங்களுக்கு எதிராக இருந்த மொத்த பேரையும் கொலை செய்ய முடிவு செய்தனர்.. 2008, ஏப்ரல் 15-ம் தேதி அந்த பகீர் காரியத்தையும் அரங்கேற்றினர்.. உபியின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தன்னுடைய மொத்த குடும்பத்தையும் ஷப்னம் கொன்றுவிட்டார்.. பிறகு, போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக, தன்னுடைய வீடு, அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாகவும் ஒரு கதையை கட்டினார்.. ஆனால், போலீசார் வந்து…

Read More

Being not able to nod off can be disappointing and have ramifications for the following day. Nonetheless, individuals can figure out how to nod off quicker utilizing some straightforward, characteristic tips and deceives. At the point when somebody is experiencing issues nodding off, one arrangement is to take prescriptions that instigate rest. Notwithstanding, such meds are not an ideal long haul arrangement. Certain characteristic strategies —, for example, having a reliable sleep time schedule, evading screens before sleep time, perusing before bed, doing delicate exercise during the day, and rehearsing certain care methods — can help. Various things work for…

Read More

ஆறு மாதம் தான்அவகாசம்அந்தஅபூர்வ மலருக்கெனஅதிர்ச்சியைதந்ததுமருத்துவமனித கடவுள்கள்… முதுகுத்தண்டுவடத்தசைமுரண்பாடால்நரம்புகள்முற்றிலும்முதிர்ந்தசெயலில்நின்றதுதசை இயக்கம்… ஐந்து மாதஆயுட்காலத்தைமட்டுமேஅனுபவித்தஅந்தமொட்டுஇன்னும்ஒரு மாதத்தில்ஒரே டோஸ்16 கோடிமதிப்பிலானஅமெரிக்கமருந்து”சோய்கென்ஸ்மா”வால்உயிர்பிழைக்ககாத்திருந்தது… கூட்டு நிதிநல்கை யால்12 கோடியைதிரட்டியதிடகாத்திரமனநிலைபெற்றோர்கள்… இறக்குமதிவரி6கோடியைஅகற்றியபிரதமர்நரேந்திர மோடி… எல்லாமொட்டும்மலர்வதில்லை… மறுபடிமலர்ந்தடீரா…

Read More

நான் தற்கொலை செய்துக்கொண்டால் அதற்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றுக் கூறி பிரதமர் மோடியை ட்விட்டரில் டேக் செய்துள்ளார் மீரா மிதுன். மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார்.இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி வந்தனர். மீரா மிதுன் மாடலிங் துறையிலிருந்து தற்போது சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது தான் தற்கொலை செய்துக்கொள்ள போவதாக கூறி ட்விட்டரில் பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார். அதில் ‘எனக்கு தற்கொலை செய்துக்கொள்ளலாம் என தோன்றுகிறது. எனது மன உளைச்சல் அனைத்தையும் நான் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதால் எனக்கு மன நிம்மதி இல்லை. நான் இறந்துவிட்டால் என் தற்கொலைக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும்…

Read More

என் அப்பா…அப்பா!அழைக்கும் எனக்கு அரை மணி நேரம் செவி கொடு!என் ஆன்மாவின் அங்கத்தை உன்னோடு அலச ஆசைப்படுகிறேன். அப்பா!நீ இருக்குமிடம் வெறுமையானதால்என்னால் என்னவெல்லாம் செய்யமுடியவில்லை தெரியுமா?விகடன் பத்திரிக்கை படிக்கையில் – எனக்குவிருப்பமான பக்கத்தை உன்னிடம் சொல்லிவியக்க முடியவில்லை.மனதிற்குள்ளேயே இருந்துவிடுகிறது மண்ணாக…என் மடிக்கணினியில் இடம்பிடிக்கும்என் மனம்கவர்ந்த புகைப்படத்தைஎன் மனதோடு மனதாகஉன்னிடம் காட்டமுடியவில்லை.உள்ளுக்குள்ளே உடைந்த எண்ணங்களோடு கலந்துவிடுகிறது…மழை பெய்யும் போதுமாடியில் நின்று கொண்டுமனதோடு சேர்ந்து உடலையும்உன்னோடு ஒன்றாக நின்று நனைக்க முடியாததால்நகன்று கொள்கிறேன்.மழைதுளியோடு சேர்த்து கண்ணீர் துளிகளையும்கலந்து விடுகிறேன். உன் கண்களைத்தானேநான் உலக அதிசயம் என்று சொல்லிதினமும் வியந்தேன்.தினமும் உன் கண்களை கண்டதாலோ என்னவோஉன்னை விட்டு வேறு எங்கும் தொலைவில் செல்ல மனமில்லாமல் இருந்தேன்.பள்ளிச் சுற்றுலாவிற்க்குக் கூட சென்றதில்லைஅப்படி உன்னை உலக அதிசயமாய்நினைத்தவளை ஒரே அடியாக பிரிந்து போக எத்தனை நாள் கற்பனை செய்தாய்?நீ என்னை விட்டு பிரிந்து போனதை இத்தனை நாள்நான் கனவென்று தான் நினைத்தேன்.ஆனால் இன்று தான் புரிந்தது. “அனாதை”…

Read More